பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

தண்டமிழச் செம்மலினார் கன்னஞ் சேர்த்துத் தழுவுகையில் குளிரேற்றும் தண்ணார் கன்னம்

கொண்டவிட்ட பனிக்கல்லோ; தோல்ா டுத்துக் ೧ಹT®ಹಹಹ ற இளதுங்கோ, எதுதான் என்றே கண்டுவிடத் துணிந்திருந்தேன். கனிவாய் வந்தார். கழுத்தசைத்தேன் குனிந்த்தலை நிமிரா வண்ணம் மண்டையடி பாயடித்தாய் நான மே,நீ மகிழ்ச்சிக்குத் தடைவிதித்தல் முறையோ சொல்லாய்!

r - 22

(எண்சீர் ஆசிரிய விருத்தங்கள்.)

16