இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
மகள்:
நெஞ்சத்தில் உறைகின்றார் அத்தான்;
நெய்யுணவைச் சூட்டுடனே உண்டால்,
பஞ்சுணவு வாய்வழியே சென்று,
படக்கென்று தொண்டையினைக் கடந்து,
நெஞ்சுவழிச் செல்லுங்கால் அவரை
நெருப்பாகச் சுடுமன்றோ தோழி!
அஞ்சுகின்றேன் அவர்வெந்து போவார்;
அன்னைக்குத் தெரியுமடி போடி!
- 40
தோழி;
9:நெஞ்சத்தார் காத லவராக, வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்'தென்னும்-செஞ்
சொல்லை அன்னாய்நீ வள்ளுவர்பால் கேட்டிருப்பாய்,
- . . அப்பொருளை முன்னாளில் அறிவாயே மூண்டு. - 4|
(அறுசீர் --- ஆசிரிய விருத்தங்கள்; இடையில் இரு நேரிசை வெண்பாக்கள்.1
27