பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఆశ్వితో يومي يع క్రిమ్స్లో

யான் 2. ുഗ്രഹ്മൈ இன்னாது

சுமைக்கூடைகள் இருபக்கமும் சமமாய்விடில் சிறுகாவடிச் சுமைதூக்குதல் எளிதாய்விடும்; சுமை ஏற்றத் தாழ்வாய்விடில் வருமேதுயர்; சமைகாதலும் இருவர்கொளின் இனிதாய்விடும் ஒருவர்கொளல் இன்னாதெனும் திருவள்ளுவர் திருவாய்மொழி: "ஒருதலையான் இன்னாது காமம்:காப் போல

இருதலை யானும் இனிது'

- (குறள்: 119.6)

4|