இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ఆశ్వితో يومي يع క్రిమ్స్లో
யான் 2. ുഗ്രഹ്മൈ இன்னாது
சுமைக்கூடைகள் இருபக்கமும் சமமாய்விடில் சிறுகாவடிச் சுமைதூக்குதல் எளிதாய்விடும்; சுமை ஏற்றத் தாழ்வாய்விடில் வருமேதுயர்; சமைகாதலும் இருவர்கொளின் இனிதாய்விடும் ஒருவர்கொளல் இன்னாதெனும் திருவள்ளுவர் திருவாய்மொழி: "ஒருதலையான் இன்னாது காமம்:காப் போல
இருதலை யானும் இனிது'
- (குறள்: 119.6)
4|