பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 பிற்சேர்க்கை அருஞ்சொல் - சிறப்புப்பெயர் அகர வரிசை இந்த அகர வரிசையைப் பயன்படுத்தும் முறை வரு மாறு : - ‘அச யன் 26 11’ என்பதை, 26 ஆம் காதையில் 11ஆம் அடி என்று கொள்ள ல் வேண்டும். அசாத சத்துரு - பதிகம் 42, 27 - 10, 28-26-10-44, என்பதை, பதிகத்தில் 42 ஆம் அடி என்றும், அடுத்து 27 ஆம் காதையில் 10 ஆம் அடி என்றும், அதற் கடுத்து 28 ஆம் காதையில் 26 ஆம் அடியும் 40 ஆம் அடியும் 44 ஆம் அடியும்-என்றும் கொள்ளல் வேண்டும். அதாவது, இத்தனை யாம் அடிகளில் எல்லாம் அசாத சத்துரு என்னும் பெயர் இடம்பெற் றுள்ளது என்று கொள்ளல் வேண்டும். 'அபிதம்மம்-26-89 குறிப்புரையில்’ என்பதை, அபி தம்மம் என்பது நூல் பாடலில் இடம்பெறவில்லை; 26 ஆம் காதையின் 89 ஆம் அடியின் கீழ்க் குறிப்புரையில் உள் ளது என்று கொள்ள வேண்டும். சில காதைகளில், ஒன்றிலேயே பல வகைப் பாடல்கள் யாக்கப்பட்டிருக்கும். ஆசிரியம்’ என்றால், ஆசிரியப் பாடலில் இருக்கும் என்றும், சிறுபாடல்’ என்ருல், அதே காதையில் உள்ள சிறு பாடல்களில் இருக்கும் என்றும், 'பெரிய பாடல்’ என்றால், அதே காதையில் உள்ள பெரிய பாடல்களில் இருக்கும் என்றும் கொள்ளவேண்டும். எடுத்துக் காட்டு: 303 وو . oر مه يي r:ر، 'usه هره . f۶” . ,*: _ 27 -i/, பெரிய 245.۔ . 9-2–29 ,4-3 ناة بابلitFبرقريبه وه ,6 فالياr في 27 . تنه காதையில் முதல் (1) அடியிலும், அதே க உதவில் அ. அ. சிறிய பாடல்களுள் 10 ஆ' 'ாடலிலும் 24 ஆம் பாடவி அம், அதே காதையில் உள்ள பொ, பாடல்களுள் 3 • X." பாடலிலும் 4 ஆம் பாடலிலும், 29 காதைக்கில் ‘āதொடக்கத்தில் உள்ள பாடல்களுள் 2 -ఇవీ பாடகிதம் 9ஆம் பாடலிலும், இறுதியில் உள்ள ஆசிரியப்பாவில் 5 - ஆம் அடியிலும் இப் பெயர் இடம் فهوم فهو كفرواه ബ് கொள்ளல் வேண்டும். ...of இவ்வாறே எல்லாவற்றையும் கணக்கிட்டுக் காணல் .* வேண்டும். இனி அகர வரிசை வருமாறு : . .