பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. கவலை தந்திடும் கனவுகாண் காதை ஆசிரியப்பா சித்தார்த்தனின் கனவு I பெருமான் சித்தனும் பெண்யசோ தரையும் ஒருநாள் இரவில் உறங்கும் வேளை, 2 பெருநாள் வந்தது, பிரிவதற் கேற்ற திருநாள் வந்தது - திருநாள் வந்தது; 3 மனைவி மகனெடு. மயங்கிய வாழ்வில் இனியும் நில்லேன்; உண்மை இன்பம் 4 காணஇப் போதே கடுகிச் செல்வேன்; பேன உலகைப் பிரிவேன் என்று 5 கனவில் கணவன் கழறிய மொழியை மனைவி யசோதரை மடுத்துச் செவியில் - FIಣ 1; பெருமகன் - பெருமைக்கு உரிய ஆجسسسسسس மகன். 4 கடுகி - விரைந்து பேன உலகை - உவனு பேண - உலகைக் காக்க கமுறுதல் - சொல்லுத்இ 103 6 கணவனே எழுப்பிக் காரணம் கேட்க, நினேவை இழந்து நிலைதடு மாறிக் 7 கனவில் உள்றினேன், காரணம் இல்லை - எனவே சித்தன் இயம்ப, உளத்தில் 8 ஆறுதல் யசோதரை அடைய வில்லை : மாறுதல் ஏதோ மன்னி உளதென 9 என்ன என்னவோ இருப்பதும் இலாததும் எண்ணிய படியே - 10 எண் ணிய எண்ணமே இரவில் கனவாய்த் தொல்லோர் s ச்ொன்னது 11 உண்மை என்றே - உரைக்கும் வண்ணம் நன்மையில் கனவு. - நல்லாள் கண்டாள். இன்வி-நிலத்து, பொருந்தி, ஏந்திகை ஏந்த இே ಶ್ಗಳ್ದ (இழ்ை) ఫ్రశక్తి ధే: 鬆器 இது முன்ன்ோர். 'தின் இல் நன்ன் ఫ్లిన్గే شنتشر گ