பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 உரியநல் தெருவில் சென்றோர் ஒதுங்கினர் வழியை விட்டே. 22 கிணற்றிலே தண்ணிர் மொண்டோர் கிணற்றுளே குடத்தைப் போட்டு நனற்கரு நம்பி கான நண்ணினர் தெருவின் பக்கல், உனற்குநல் அமிழ்து செய்தோர் உலேயிலே பாலும் பொங்க எணற்கரும் ஏந்தல் நோக்க எய்தினர் மறுகின் பாங்கர். 23. குளித்தவர் ஈரத் தோடு குளிருற ஓடி வந்தார். களித்தவர் மதுவை உண்டு, கலத்தொடு கடுகி வந்தார். ஒளித்தபல் பொருள்க ளோடே உற்றனர் காணக் கள்வர். அளித்தவர் குழவிக் குப்பால், அமுக்தி விட்டு வந்தார். 24 வேசியர்ச் சார்ந்த காம ஜிஆரியரும் மறந்து தம்மை, 综 படையைச் சுற்றி வியிலே வந்து பார்த்தார். ." تابولي 22 நண்ற்கரு - நண்ணற்கு அரு - அடைதற்கு அரிய நம்பி-சித்தrே; தெருவின் பக்கல் . தெருப்பக்கம்: உணற்கு _:ண்ற்ைகு - உண்ணுவதற்கு : எணுற்கரும் எண்ற்கு இரும் - எண்ணற்கு அரிய மறுகு ※町够 இத்து:23:மத்ல்ை உன்டு களித்துவர்; கலம் - கன்ஞ் மொந்தைத்தஇஇ விர்ைந்து ஒளித்த'- திருடி மறை tü ஒரித்துஇ !த்திருந்த கர்ண் உற்றனர்; பால் அளித் 岑2餐 a. இதரத்தையர் - விலை மாதர்; தம்மை’ அமிழ்து - உண்வு; 149 ஆமீசையைச் சிரைத்தோர் ஒற்றை மீசையைச் சிரைக்கா துற்றார். காசையும் மறந்து, விற்போர்,

  • ś, கடையினை விட்டு வந்தார்.

சிதையின் நகைகள் பெற்று, சிறிடும் குரங்குக் கூட்டம் சதிதற் குரிய தென்றே 够 இம்மியும் அறியா தெங்கும் ஏதையும் உறுப்பு மாற்றி - எய்திட அணிந்தாற் போல, மாதரும் உறுப்பு மாற்றி - மணிகலன் அணிந்து வந்தார். வீட்டையும் பூட்ட வில்லை; வேறெதும் காவல் இல்லை. மாட்டையும் கன்றே ஊட்ட மடியிலே பாலும் இல்லை. வாட்டிடும் பிணியி ேைல வருந்திைேர் வலிம றந்தார் - * 5v &ol ஆ. மறந்து; சிரைக்காது உற்றா బ్జ్మార్తి இவ அடைந்தார்; விற்போர்-வ ணிகர், 父”。 ಖ್ಖ ப்புக்கு இது இதற்கு உரியது, இந்த நகை.இத் ஆ:% இரிய்து; ஏதையும் - எந்த நகையையும். ம இ?தையை 鷺鷺 ஆன ஆபரணங்கள். இ), &; நீ; நீண்டுத்துச் சென்ற ப்ோது, சீதை தன் நகைது . கள் இழ்ே எறிந்தாள்; அவற்றைக் கிட்கிந்தைத் 鑒 எடுத்து, எதை எதை எங்கே எங்கே ఆ கொண் ன்ன்பதை அறியாமல் உறுப்பு மாற்றி 9ئے} ಘೀ விரை i-தைப் போல, இங்கே பெண்கள், தேன்ச் விேல்ே கலங்களை உறுப்பு மாற்றி ஆணிந்து ஒடி. இத்தல் 26 மடி - பசுவின் பால் மடி; வீட்டுதல்) - 警 துெ இருத்தில், விழி உண - விழி உண்ண-கண்கள் க"