இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வேண்டாமரையும் தண்டாமரையும் 隸
உண்டான் உறங்க ஒழித்தான்பித்
தாக உண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே,
சகல கலாவுல்லியே !
(வெள்ளே உள்ளம் - அறிவற்ற உள்ளம், அளித்து பாது காத்து. சகல கலாவல்லி - எல்லாக் கல்ேகளாகிய மலர்களேக் கொண்ட கொடி போன்றவள், !
குமரகுருபரர் சிறந்த சைவர்: சிவபெருமானையும், அம்பிகையையும், முருகனையும் பாடியவர். அவர் சகலகலா வல்லி மாலையைப் பாடுகிருர். இதல்ை அவரது சமரச ஞானம் வெளிப்படும்.