பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்யானைச் செல்கெழுகுட்டுவன் 89

- - تابة (அகம்: டுே) உம்பற்க இ.ஜக்தாது சிற்அர்தத்

கொண்டதொரு சிறுநாடு; கன்னேப் பாடிய கும்ட்ர்ேக் கண்ணனர்க்கு இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுல் பிரம தாயமாக வழங்கப்பெற்ற வளம் கிறைந்தது; செங்குட்டுவ னிடம், இவ்வும்பற்காட்டின் வருவாயினைப் பரணர் பரிசிலா கப் பின்குெரு காலத்தே பெற்ருர் ; உம்பற்காடு, இவ்வாறு யாவரும் விருமபும் வளங்கொழிக்கும் நாடாதல் அறிந்து, அங்கே தன் அரசு நிலவச்செய்தான்் பல்யானைச் செல்

கெழுகு ட்டுவன். ........می...., v.-- مہ:0-6 ممبه هم

தன் பகைவர்க்கு அரண் அளிக்கும் அகப்பா என் ருேர் அரண் இருப்பதை அறிந்தான்் பல்யானைச் செல் கெழுகுட்டுவன். அகப்பா, அரிய அரண்பல அமையப் பெற்றது ; இருதிறப் படைகளும் எதிர்த்துப் போசிடு தற்கு வேண்டிய பாந்தகன்ற செண்டுவெளியினைக் கொண் டது : கனே யமாம் செறிக்கப்பெற்ற வாயில்களையுடையது ; ஐயவித்தலாம்போலும் அரிய இயந்திரப் படைகளேக் கொண்டது; காவற் காட்டினேயும், ஆழ்ந்தகன்ற கிடங் கினேயும், நெடிய மதில்களையும் உடையது; பகைவர் அணுகுவதிற்கியலா அருமையுடையது ; அகப்பா அச னின் அருமையினே யும், அது பகைவர்க்குப் பாதுகாப் பளித்து சிற்பதையும் அறிந்த பல்யானைச் செல்கெழுகுட்டு வன், நாற்படையுடன் சென்று அழித்துக் கைக்கொண் டான் ; இவ்வெற்றிச் சிறப்பினே இவனேப் பாராட்டிய பாலைக் த்ெள தமஞரும் இவன்வழிவந்த ஆசிரியர் இளங்கோ வடிகளும் ச்ெசிக் கூறிப் பாராட்டியுள்ளனர் :

'அஞ்சமாம் துவன்றிய மலாகன் பறந்தலே,

ஒங்கு கிலேவாயில், தாங்குபு தகைத்த வில்விசை மாட்டிய விழுச்சீர் ஜயவிக் கடிமிளைக், குண்டு கிடங்கின் நெடுமதில், ரிசைப் பதனத்து அண்ணலம் பெருங்கோட்டு அகப்பா எறிந்த பொன்புனை உழிஞை வெல்போர்க் குட்டுவ!”

(பதிற் உஉ)