பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

? է அகுதை கல்லா எழினி ப்ல்லெறிக் கழத்திய வன்கட் கதவின் வெண்மணி வாயில் மத்தி.' (அகம்: உகக) "கொய்சுவத் பு:விக் கொடித்தேர்ச் செழியன் ஆலங் கானத்து அகன்தல் வேப்பச் சேரல், செம்பியன், சினங்கெழு திதியன் போர்வல் கானப் பொவம்பூண் எழினி எழுவுள் கல்வலம் அடங்க, ஒருபகல் முரசொடு வெண்குடை அகப்படுத்து உரைசெலக் கொன்று களம் வேட்ட ஞான்று.' (அகம்: க.சு)