உவமையாற் பேயர்பெற்றேர்
سسسته است. سیسی سیس
தோற்றுவாய்
உலக மக்களால் வழங்கப்பெறும் மொழிகள், சற்று ஏறக்குறைய ஒராயிரம் மொழிகளாம் என்ப. அவற்றுள் நான்கு அல்லது ஐந்து மொழிகளே தொன்மொழிகள்’ என்ற சிறப்பினுக் குரியவாய் காணப்படுகின்றன ; அம் மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்று; பேச்சுவழக்கற்று எட்டுவழக்காய்மட்டில் சிற்பனவே பெரும்பாலான தொன் மொழிகளின் இயல்பாகக் கொள்ளப்படும்; ஆனால், தொன் மொழிகளுள் ஒன்ற்ென உயர்ந்தோமாற் பாராட்டப்பெறும் தமிழ்மொழிக்கு, அக்குறைபாடு கூறல் இயலாது; தமிழ் உலகவழ்க் கழித்தொழிந்து சிதையாச் சீரிளமைத்திறம் வாய்ந்த செம்மையுடையது; ஆகவே, தமிழ்மொழியினைத் :தொன்மொழி’ எனப் பெயரிட்டுப் பாராட்டுவதோடு, அது உயர்தனிச் செம்மொழி’ என்றும் உயர்த்திக் த-அவா.
தமிழ், உயர்தனிச் செம்மொழிகளுள் ஒன்று என்ற சிறப்பினே அது பலநூறு ஆண்டுகட்கு முன்னரே பெற்று விட்டது; அது அப் புகழினப் பெற்ற காலம், கமிழகத் தில் புலவர்கள் பலர் வாழ்ந்த சங்ககாலமாகும்; சங்ககாலம், தமிழிலக்கிய வரலாற்றில் பொற்காலம் (Augustan age of Tamil Literature) grantů GurppLL@h. Sofiu பேரிலக்கிய இலக்கண நூல்களாகிய, பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியம், ஐஞ் சிறு காப்பியம், ஒல்காப் புகழ்கொள் தொல்காப்பியம் முத லாய நூல்கள் அச் சங்க காலத்திலேயே தோன்றின;
சங்ககாலம் இற்றைக்கு ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டு