பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీశ్రీ ப ண ர்

ஞகவும், அவள், அதையும் முன்போன்ற நிகழ்ச்சியாகவே கொண்டு வராது கின்றுவிட்டாள்; அதனுல் அன்றும் அவளைக் காணுதே மீண்டான்.

இவ்வாறு, அவள் கிடைத்தற்கு அரியவள் என்பதை உணர்ந்தான்்; கல்லள் என்பதை உணர்த்த தன் அறிவு, வள் அரியன் என்பதை முன்னரே உணர மறந்ததை எண்ணி வெட்கிளுன் , தன் நெஞ்சை நோக்கி, நெஞ்சே! இன்பம் பெற விரும்புதல் எல்லோர்க்கும் இயல்பு எனினும், அவ்வின்பத்தைக் குறைவறப்பெற விரும்புதல் விறை செல்வம் பெற்ருர்க்கே இயலும் ; ஆதலின், இன்ப வேட்கையாதல் அவர்க்கு சன்து; ஆனல், பொருளற்ற வறியவன், பேரின்பம் பெற விரும்புதல் இயலாது ; கூடாது; விரும்புவது வீண். அவனுல் அவ்வின்பத்தைப் பெற முடியாம்ைபோடு, அவ்வேட்கையால் உடல் மெலிந்து கேடு ப்லவும் உண்டாம். இவ்வுண்மை உணா வறியோன் ஒருவன், இன்பம் பெற ஏங்கித் தவிப்பதைப் போல், யுேம் அவள் கிடைத்தற்கு அரியன் என்பதை அறியாது, அவள் நல்லன் கல்லள் என்று அரிய பொருள் மீது ஆசை கொள் கின்றனயே, கின் அறிவின்மையை என்னென்பது !” என்று கூறி இரங்குவானுயினன் : - - இல்லோன் இன்பம் காமும் கு.அங்கு

அரிது வேட்டனையால்; நெஞ்சே! காதலி நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு . அளியள் ஆகுதல் அறியா தோயே” (குறுங். கஉ0.) இவ்வாறு தன் அறியாமையினைத் தன் கெஞ்சின் மேல் எற்றிக்கூறித் தன் தவறுணரும் அத்தலேமகன் உள் வாம், உயர்பெரு வழிகாட்டியாதல் காண்க, . - ஒருவர்தம் எச் செயலுக்கும் விழைவும் வெறுப்புமே காரணமாம். ஒருவர் நல்லது செய்கின்றனர். எனின், அதற்கு ல்லது செய்யவேண்டும் என்ற அவர் கல்லெண் ணம் மட்டுமே காரணமாகாது; இது செய்தால் இன்ன புகழ் உண்டாம் என்ற விழைவோ, அல்லது இதைச்