பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோதாசனுர் 115

விட்டுப் போக்குவதையும் புலவர் நன்கு விளக்கிக் கூறியுள் ளார். காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவுபட்ட வாழ்க்கைக்கு, இணைமலர்ப் பிணையலை உவமைகாட்டிய சிறப்புப் பாராட்டற்குரியதாம்.

' இவன், இவள் ஐம்பால் பற்றவும், இவள், இவன்

புன்தலேஓரி வாங்குகள் பரியவும், காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது எதில் சிறுசெரு உறுப மன்னே! நல்ல மன்றம்ம பாலே ; மெல்லியல் துணைமலர்ப் பிணையல் அன்ன இவர் மனமகிழ் இயற்கை காட்டி யோயே.” (குறுக் உஉக).