பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூர் மருத்தவன் தாமோகனர் 84 குதிரை மலேக்குரியவனும், சேசர் படைத் தலைவனு: மாய பிட்டங்கொற்றன், அருச் சிறலும், பெருங் கொடை, முடையணுய் விளங்கினன். அவன் பெருமையறிந்து பாராட்ட எண்ணிய புலவர் தாமோதரனுர்க்கு ஒர் அரிய கல்வாய்ப்புக் கிடைத்தது : பிட்டங்கொற்றன் ஆண்மை அறியாச் சிலர், அவன் மீது பகைகொண்டு போர்தொடுக்க எண்ணினுர் , அஃதறிந்த புலவர், அவர்முன் சென்று, அவன் மீது போர் கொடுக்கா வண்ணம் வேண்ட விரும்பினர் ; அவர்கள் முன் சென்ருர் ; "பகையரசர் களே ! பிட்டங்கொற்றனேப் பகைத்துள்ள நீங்கள் அவன் பால் கண்ட தவறு என்னையோ அவனுல் பிழைக்கும் பாணர் குடும்பம் எத்தனை என்பதை அறிவீர்களா ? அவனே அழித்தால், அவனேச் சுற்றி வாழும் அப் பாணர் என்னுவர் என்பதை எண்ணிப் பார்த்ததுண்டா? போரெழுந்து புறப்படுவதற்கு முன் அவன், முதிர்ந்த ஆண் பானகளே அடித்துக் கொன்று, அவற்றின் கொம், களிலே விளைந்துதிரும் முத்துக்களை மாலையாக்கி விறலியர், கழுத்திலிட்டு மகிழ்வன் ; எவரும் விரும்பி புன்னும் தேனே, காரால் நன்கு வடித்தெடுத்த வழங்கிப் பாணர் களைப் புரப்பன் ; இத்திகையாைெடு போச் செய்ய முன் வந்த உங்கள் நெஞ்சென்ன கல்லா? போர் விட்டு ஒழியுங் கள்; ஒழியீராயின், நீங்கள் ஒழிவது கிண்ணம் இட்ட்ங் கொற்றன், பாணரொடு பழகும் காலத்தில்தான் இவ்வளவு அன்பும், இரக்கமும் உடையனே பன்றி, போர்க்களம் புகுந்துவிட்டால், அவன்போல் தொடியனேக் காணவும் இயலாது; கொல்லன் உலைக்களத்தில், காய்ச்சிய இரும் பினேக் கூடம் கொண்டு அடிக்கும் அடிகளே யெல்லாம். தாங்கிக் கொண்டு சிறிதும் கிலேகலங்காது. கிற்கும் பட் டடைக்கல்போல், நீங்கள் எவ்வளவு பெரும்பட்ைகொண்டு. தாக்கினும், அப் படைகள் எல்லாம். அவனத் தாக்கித் தாமே பழியுமே பன்றி, அவற்ருல் அவன், சிறிதும் அழி அருன் இவனுேடு போர்தொடுத்தல், பேதைமையினும் பேதைமையாமன்முேரி என்வழி நோக்கிலும்.இவனுேஇ போரிடல்,பண்பன்று; ஆதலின்,வீரர்கள்.இவனே ஒெருங் د 6س-.ې .له