இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாரி - முல்லைக்குத் தேர் ஈந்தவன். |
வல்வில் ஓரி - நாடு கொடுத்தவன். |
ஆய் அண்டிரன் - சிவபெருமானுக்கு நீல நிறப்பட்டாடை ஈந்தவன். |
திருமுடிக்காரி - நாட்டையும் குதிரையும் கொடுத்தவன். |
நள்ளி - இல்லறம் நடத்த வேண்டுவன ஈந்தவன். |
நெடுமான் அஞ்சி - ஒளவையார்க்கு நெல்லிக்கனியைத் தந்தவன். |
பேகன் - மயிலுக்குப் போர்வை தந்தவன். |