பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஈந்த பொருள்கள்


பாரி - முல்லைக்குத் தேர் ஈந்தவன்.
வல்வில் ஓரி - நாடு கொடுத்தவன்.
ஆய் அண்டிரன் - சிவபெருமானுக்கு நீல நிறப்பட்டாடை ஈந்தவன்.
திருமுடிக்காரி - நாட்டையும் குதிரையும் கொடுத்தவன்.
நள்ளி - இல்லறம் நடத்த வேண்டுவன ஈந்தவன்.
நெடுமான் அஞ்சி - ஒளவையார்க்கு நெல்லிக்கனியைத் தந்தவன்.
பேகன் - மயிலுக்குப் போர்வை தந்தவன்.