பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாடிய புலவர்கள்
பாரி : கபிலர், இவன் மகளிர்.
வல்வில் ஓரி : வன்பரணர், கழைதின் யானையார்.
ஆய் அண்டிரன் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், துறையூர்

ஓடைக்கிழார், குட்டுவன் கீரனார்.

திருமுடிக்காரி : கபிலர், மாறோக்கத்து நப்புசலையார்.
நள்ளி : வன்பரணர், பெருந்தலைச் சாத்தனார்
நெடுமான் அஞ்சி : ஔவையார், பரணர் பெருஞ்சித்திரனார்,

பொன்முடியார்.

பேகன் : பரணர், கபிலர், வன்பரணர் அரிசில்கிழார், பெருங்குன்றூர்க்கிழார்.