பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



167 ஏலவு மென்மை யானே நேர்பட வறிதற் கேற்ற காலையில் துச்ச மாகிக் கழியுமே கண்டவெல்லாம் (9-12) உற்றவிவ் வனைத்து மேகி லொழிவிலா தேதென் றோதில் முற்றிலும் நம்பு பத்தி கைவிடான் முதலோ னென்று பற்றிய வுறுதி முன்னம் பகர்ந்திடு மன்புமாமே மற்றவை தம்மின் மேலாய் மன்னுவ தன்பேயம்ம! - (13) |