பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



55 (ரு) காலம் :- முதல் இராஜராஜசோழனது ஏழாம் ஆண்டு இடம் :- முன்னர் வரைந்துள்ள கல்வெட்டிற்குக் கீழ். ஸ்வஸ்திஸ்ரீ கோவிராஜகேசரிவம்மற்கு யாண்டு எ ஆவது திரும்புறம்பிய பட்டாலகற்கு இருமுடிசோழ அணுக்கரில் ராசமாநாயகன் இத்தேவற்கு சந்திராதித்தவல் எரிக்க வைத்த திருநொந்தா விளக்கு ஒன்றுனிக்கு னிசதம் உழக்கு நெய்யாக வைத்த ஆடு தொண்ணூறு. காலம் :- முதல் இராஜராஜசோழனது ஐந்தாம் ஆண்டு இடம் :- கர்ப்பக் கிரகத்தின் தென்புறம். (1) ஸ்வஸ்திஸ்ரீ கோவிராஜகேசரிவம்மற்கு யாண்டு ரு ஆவது வடகரை அண்டாட்டுக் கூற்றத்து நின்று நீங்கிய 'தேவ தானந் திருப்புறம்பியம் வானவன் மூவேந்த வேளான் ஆராதித்த புறம்பிய முடைய (2) மஹாதேவர் பண்டாரத்து இராஜாவதிக்யாண்டு உ ஆவது முதல் ரு ஆவது வரை செலவு நீக்கி உடலாயீந்த பொன்னில் இம் மஹாதேவர்க்கு சந்திராதித்தவல் சாத்தியருள யிட்டப்பட்ட மூன்றினாற் பொன்னூற்றைம்பதிற் (3) கழஞ்சும் பொற்பூ+ நிறை ஐங்கழசும் இதிற் சந்திராதித்தவற் சாத்தவும் தண்ணீரமுது செய்ய இட்ட வெள்ளிவட்டில்+நிறை நாற்பத்து முக்கழஞ்சேய் மூன்று மஞ்சாடியு மரை மாவுமாக இவை யித்தனையும் மாஹேஸ்வர ரக்ஷை. (எ) காலம் :- முதல் இராஜராஜசோழனது இருபத்தைந்தாம் ஆண்டு. இடம் :- கர்ப்பக் கிரகத்தின் மேற்புறம். (1) ஸ்வஸ்திஸ்ரீ கோவிராஜகேசரிவம்மரான (2) ஸ்ரீ ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு உரு (3) ஆவது இராஜேந்திர சிங்கவள நாட்டு அண் (4) டாட்டுக் கூற்றத்து நின்று நீங்கிய தேவதாந (5) ந் திருப்புறம் பியத்து திருப்புறம்பியமுடைய மஹாதே (6) வர்க்கு இத்தேவர் தேவதானம் பிரம்பியன் காசு... இருக்கும் வெள் (7) ளாளன் பொருநபாடியுடையான் அரணிதிமண்ணியகமுடையான் (8) ஒழியாப்பகை பசுவதி வைத்த திருநொந்தா விளக்கு + ஒன்று இதில் முன்பு (9) இவன் பக்கல் காசு கொண்டு இவ்வூர் ஸ்ரீ கோயிலுடையான் மாறன் முன் (10) னூற்றுவபட்டன் எரிக்கக்கடவ விளக்கு அரையும் (11) இவன் மக்கள் பக்கல் காசு கொண்டு இவ்வூர் ஸ்ரீ கோயி (12) லுடையார் கள் எரிக்கக் கடவ விளக்கு அரையும் ஆக விளக்கு ஒன்று - பஞ்சு போசு.... காடு