பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சபாபதி முதலியாரும், பேசும் படமும் டிருக்கிறேன்-நீங்களும் கேளுங்க உங்களுடைய அபிப் பிராயத்தையும் அப்புறம் கேட்கப் போகிறேன்-மேலே சொல்லுங்க ஜெகங்காத முதலியார். - ஜெ. சினிமா வசனத்தை கையில் வைத்துக்கொண்டு அதற்கு தகுந்த நடிகர்களையும் நடிகைகளேயும் பொறுக்கி எடுக்க வேண்டும்-ஒன்றிருந்தால் ஒன்றிராது. நடிகர்களே முன்பு எடுத்துக் கொள்வோம். ஒரு நடிகன் அழகா யிருக்கிருனே அவன் ராஜ பார்ட்டுக்கு தகுந்தவனுயிருப் பான் என்று சொல்லி அவனே விசாரித்து பார்த்தால் அவன் பாட்டு முழு மோசமாயிருக்கும்-பாட்டு கன்ருக பாடும்படியான நடிகனே தேர்ந்தெடுத்தால் அவன் கடிப்பு பூஜ்யமாயிருக்கும். அந்த கஷ்டங்களேயெல்லாம் கடந்து தக்க ஒரு ஆளேக் கண்டுபிடித்து அவனிடம் ஒப்பந்தம் செய்துகொண்டு மற்ற ஆக்டர்களையும் சரிப் படுத்திக் கொண்டு படம் பிடிக்க ஆரம்பித்தோம் என்று வைத்துக் கொள்வோம். பாதி படம் ஆனவுடன் இது வரையில் காம் சொன்னபடியே கேட்டுக் கொண்டிருந்த அவன் கம்முடைய தலை மீது ஏற ஆரம்பிப்பான். வே. ச. அப்பப்பா அந்த ஆக்டர் ஒடம்பு பெருத்தவன யிருந்தா அவனே தூக்கறது. ரொம்ப கஷ்டமாயிருக்கு மல்லா, ச. மு. டேய் முட்டாள் பேசாதிரு. அவன் நம்மை கஷ்டப் படுத்துவான் என்று அர்த்தம். அதற்கு-அவன் நமக்கு என்ன கஷ்டம் கொடுப்பான் சொல்லுங்கோ. ஜெ. பாதி படம் பிடித்த பிற்பாடு கம்மை விட்டு மிகுதி பாதியை எப்படி பிடிக்கப்போகிருர்கள் பார்ப்போம் என்று சொல்லி இது வேனும் அது வேனும் என்றும் தனக்கு பேசின தொகைக்கு மேலாக பணம் வேண்டும் என்றும் தொந்தரவு செய்ய ஆரம்பிப்பான். அதற்கு காம் இணங்கினல் சரி இணங்காவிட்டால் கொண்டி மாடு படுத்துக்கொள்ளும், வே. ச. ஏம்பா அவ்வளவு பெரிய ஆக்டர் ஒத்தை மாட்டு வண்டியிலா வருவான்.