பக்கம்:சமணமும் தமிழும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதிப்புரை சம் தமிழகத்தில் பண்டைக்காலமுதல் இக்காலம்வரை பல்வசைச் சமயங்கள் பல்கி வளர்த்துள்ளன. அப்பழங்காலச் சமயங்களும், சமணமும் ஒன்முகும். சமயக் கணக்கர்கள், தத்தன் சொள்கைகளாகிய சமயத் தைப்பாப்பு:தற்கு மொழியைக் கருவியாகக் கொண்டு, மொழிச் கண் சாய சதுக்கங்கபேர் சாதைசன் வாயிலாகவும், எடுத்துக் காட்டு, அளவைகள் மூதவிய வாயில்கசசசவும் எழுதி திலேபெதச் செய்யலாயினர். அதுசாரணமாகக் காலத்தும் சேந்தவாறு மொழியை வளர்த்து வளம்படுத்துவாருமாயினர். அச்சிலையில் ஈர்தமிழ் மொழிக்கும் சமண சமயத்தார் செய்த தொண்டுகள், அளப்பற்றனவாகும். இச் சமணரால் ஒரு காலத்து சம் தமிழ்மொழி வாம்பெத வாயித்தெனின், அது மிகையாகாது. அச்சமண சமயத்தை வார்க்கசம் தமிழ்மொழியில் பேசிய யெல்பாயும், தமிழர் பாகரிகப் பன்பை விளக்கும் வாவாந்து அல்காராவும் திகழும் சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம் முதலிய இலக்கியங்களும், நர் லூக், நம்பியகப்பொருள் போன்ற இலக்கணங்களும் பிதடிமாகும். இத்தசைய சமணர் தம் சொன்கையையும் வரலாற்றுண்மை களையும் நம் தமிழக மக்கள் நன்குணர்ச்து சோடக்கு வாய்ப் பாசப் பழங்கால இலக்கியச் சான்று, கல்யெட்டு, ஆராய்ச்சிச் குறிப்புக்களின் தபோ கொண்டு தம் அஃகி அகன். பரந்த அறியால் திரு மமிய. வி. வேங்கடசாமீ யவர்கள் எழுதி உதவி புள்ளார்கள். சிதந்த வாலற்ற ரவாயே இதனை சல்முறையில் பதிந்த வெளியிட்டுள்ளோம். தமிழகம் இந்தூ எற்றப் போற்றி எம்மை ஊக்குவிக்குமென நம்புகிறேம்.