பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 24.533 த்தை எப்படியெல்லாம் பாதிக்கிறது, பணம் மனி தலுக்கு எதையெல்லாம் சாதிக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டிவிடுகிறார். மனித குலத்தின் உயர்ந்த 4.சண்ட்கள் எண்; பினவெல்லாம்கூட, பணத்தின்மீது கொள் 5ம் ஆசை காரண மாக எவ்வாறு பஞ்சாய்ப் பறக் கின்0:57, பாத்தானை யினால் பெண்கள் எப்படிக் காமுகர் வசமாய் தனர் என்பதையும் அவர் சுவையோடு எடுத்துக் கூறுகிறார். அத்தகைய பெண்களைத் தன்வச 27"க்கு ட்ம் கொப்பமாகவும், மந்திரமாகவும், தான்டிலாக வும், வலோகாம், தடாகமாகவும் மற்றும் பல பொருள் களாகவும் அவர் பல ததை உவக்கிறார், தேன்மனுகி விழும் செறி குழலார் கன்னவிழி . மண் ட ஐகி வீழும்மணி? வலையே!--வென் றிவிழி மா 821இவை ஓப்பார் மனதில் அபிமானம் எனும் இளவல் அழிக்கும் மது கைக் களிறே!--பாவையரில் பேன் மெளனம் பிடித்துப் பேசாதான் வாய்க்கு முத வாச மலரைத் திறக்கும் மாமதியே! --ரேசமுடன் முந்தானை போர்த்து முலைப்பால் கவிந்த முகம் : செந்தாமரை மலர்த்தும் செங்கதிரே?--- இந்துவை நேர் நெற்றி மட மின்னார் நிதம்பத் துகில் குலையச் சுற்றியடிக்கும் சுழல் காற்றே - பற்றி யொரு ஆட்டு ஓத்த சேலையுமாய்த் தையல் கல்லால் ஓடி வர வட்...மிட்டுப் பெய்யும் மழை மாரியே!... காங்றெல்லாம் உவமை கூறி, பணத்தின் சக்தி எவ்வாறு பெண்களின் நிறையைக்கூடக் கவர்ந்து விடுகிறது என்பதை யெல்லாம் எடுத்துக் கூறுகிறார். அதX நS:14 என சூல், கூற் ை(இது பணத்தாசையால் பெண்களின் கற்பு நிலையும் நிறையும் கூட எவ்வாறு கெட்டழிகின்றன என்று கூறவந்த