23.2 சமுதாய வீதி
பணம் கொடுத்திருக்காரு... ஷாப்பிங் போக ணும்னா வச்சுக்கணுமாம்...'
யாருக்குப் பணம்?’’ "'உங்களுக்கும் எனக்கும்.” " உனக்காக நீ வாங்கிட்டது. சரி! எனக்குன்னு நீ எப்படி வாங்கலாம்?"
நான் வாங்கலே! அவராக் கொடுத்திட்டுப் போறாரு.’’
- கொடுத்திட்டுப் போனா வச்சுக்க, என்க்கு எந்தக் கடைக்கும் போகவேண்டாம். எதுவும் வாங்க வேண் டாம்..."
"அப்பிடியானா எனக்கும் போக வேண்டிய - தில்லை...'
சே! சே! சும்மா நீயும் அப்பிடிச் சொல்லிக்காதே போய் வேண்டியவை வாங்கிக்க-உதயரேகா ல்ைப் பாரு, ரெண்டு நாளாப் புதுப் புது நைலான், நைலக்ஸ் லாம் கட்டிக்கிறா...அவளுக்குக் குறைவான துணியை தி. கட்டலாமா...? ஹீரோயினாச்சே நீ?" -
'இந்தாங்க! நீங்க இப்பிடிப் பேசறது உங்களுக்கே நல்லா இருக்கா?...உதயரேகாவையும் என்னையும் ஒண் ணாப் பேசற அளவு உங்க மனசு என் விஷயத்திலே கெட் டுப் போயிருக்கு...' l
யார் மனசும் கெட்டுப் போகலே அவங்க அவங்க மனசைத் தொட்டுப்பார்த்தாத் தெரியும்." . .
என்ன தெரியும்?-- 'ரெண்டு மூணு நாளா எப்பிடி ്-ു.Gl-l.
- - Ան தெரியும்.' X- இr
இதே கேள்வியை நானும் உங்ககிட்டத் திருப்பிக் கேட்க முடியும்.'