இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குகையாளப் பிறந்தவனே!
என்
குழந்தாய்! எழுந்திரடா!
சாதியான கொடிப்பாம்பு
சதி செய்யும் பாம்பு
தாழக் கிடப்பாரைத்
தற்காப்பதே தர்மம்
மானமாக இருந்தால்
மாளுங்கலி தன்னாலே!
- ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி