பக்கம்:சிட்டுக் குருவி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



என் தெய்வம்

அம்மா, அம்மா வருவாயே.
அன்பாய் முத்தம் தருவாயே.
அம்மா உன்னைக் கண்டாலே,
அழுகை ஓடிப் போய்விடுமே.
பத்து மாதம் சுமந்தாயே.
பாரில் என்னைப் பெற்ருயே.
பத்தி யங்கள் காத்தாயே.
பாடு பட்டு வளர்த்தாயே.
அழகு மிக்க சந்திரனே,
ஆகா யத்தில் காண்பித்தே,

11