பக்கம்:சிட்டுக் குருவி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமும், பாலும் ஊட்டிடுவாய். يمبي பாட்டும், கதையும் கூறிடுவாய். தமிழைக் கற்றுத் தந்திடுவாய். 'த்த்துப் பிக்கெனப் பேசிடினும், 'அமுதம் அமுதம் என்றிடுவாய். 6. * ※ 3. نعيم يع 伊 அணேத்து முத்தம் தந்திடுவாய். எனக்குச் சிறுப்ே வந்தாலும், ஏனே மிக்க வருந்துகிருய்? உணவும் இன்றி, உறங்காது, உயிர்போல் என்னேக் காக்கின்ருய் உன்னைப் போலே வளர்த்திடுவோர், உலகில் உண்டோ, வேருெருவர்? என்னைக் காக்கும் அம்மாவே, எனக்குக் தெய்வம் தோனே. y: ,ణాం. -് ు : لپرده و इं ళ ്. ു് 12