பக்கம்:சிட்டுக் குருவி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#dfff%)/_ பட்டு என்ற பெண்ணுமே, பார்ப்ப தற்கு அழகுடன், பட்டு ஆடை உடுத்தியே, டாலு: வீடு வந்தனள். ஒன்று சேர்ந்து இருவரும் ஒடி ஆட வீதியில், அன்று ஏதோ சண்டையும் அவர்க ளுக்குள் வந்ததே! சண்டை தன்னில் பாலுவோ தள்ளி விட்டான், பட்டுவை. அண்டை ஓடும் சாக்கடை அதனில் பட்டு வீழ்ந்தனள். 13