இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மடியும் செடிகள் நிமிருமாம்.
மழையைக் கண்டு தழைக்குமாம்.
அடியி லுள்ள வேர்களும்,
ஆழ மாகச் செல்லுமாம்.
படுத்த கன்று எழும்புமாம்.
பசுவைக் கண்டு துள்ளுமாம்.
கொடுத்த பாலைச் சப்பியே,
குடித்துக் குதித்து ஓடுமாம்
,