இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பொங்கு கின்ற பாலினைப்போல்
பார் தம்பி, பார்-இங்கே
தங்கி நிற்கும் நுரையிருக்கு
பார், தம்பி, பார்.
கேள்
|
முத்து நல்ல முத்துக்களாம்,
கேள், தம்பி, கேள்-உள்ளே
மூழ்கி, மூழ்கி எடுத்திடுவார்
கேள், தம்பி, கேள்.
36