பக்கம்:சிட்டுக் குருவி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காந்தி வழி

காந்தி சொன்ன வழிகளைக்
கடைப் பிடித்து நடந்திடின்,
சாந்தி எங்கும் நிலவிடும்.
சத்தி யந்தான் வென்றிடும்.

அன்பு ஓங்கி வளர்ந்திடும்.
அஹிம்சை என்றும் நிலைத்திடும்.
இன்ப வாழ்வு பெருகிடும்.
ஏழை துன்பம் ஒழிந்திடும்.

9