இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காந்தி வழி
காந்தி சொன்ன வழிகளைக்
கடைப் பிடித்து நடந்திடின்,
சாந்தி எங்கும் நிலவிடும்.
சத்தி யந்தான் வென்றிடும்.
அன்பு ஓங்கி வளர்ந்திடும்.
அஹிம்சை என்றும் நிலைத்திடும்.
இன்ப வாழ்வு பெருகிடும்.
ஏழை துன்பம் ஒழிந்திடும்.
9