பக்கம்:சிதறல்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 "என் கணவனுக்குக் குழந்தை பிறக்காதாம்' "யார் சொன்னது?" "வைத்தியர்கள் சொல்லிவிட்டார்கள்" 'அதற்கு நீ?" "மறுமணம் செய்துகொள்ள விரும்பவில்லை" "அப்படியானுல்” 'குழந்தை வேண்டும்' "அைைத இல்லத்தில் கேட்டால் கொடுப்பார்கள்" "எனக்கு ரவி வேண்டும்" எனக்கு ஒன்றும் புரியவில்லை. எதிர்பாராத விதமாக தாடி அன்று வீட்டுக்கு வந்தான். "யார் இவர்?" "இவர்தான் அவர்" என்று அறிமுகப்படுத்தினேன். "அப்படி என்ருல்" "'என் அவர் அப்படித்தான் எல்லாரும் சொல் கிருர்கள்" என்றேன். அவள் துணிந்து அவரிடம் பேசிள்ை. "நீங்கள் நினைத்தால் எத்தனை குழந்தைகளையும் பெற் றுக்கொள்ளலாம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/103&oldid=825419" இலிருந்து மீள்விக்கப்பட்டது