பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77.

பொய்யாகும் மந்திரம் புகழ்சித்தி காரணம் மெய்யாம் உடலும் உயிரெழுத்தும் சேரும் கையாரக் கண்டது காரண மெத்துண்டு ஐயாகேள் மூலம் அறியாது உலகமே.

அறியா நியாசம் ஆறுண்டு சொல்லக்கேள் குறியாம் சடங்க நியாசமது ஒன்றுண்டு மறியாச் செகம்புகழ் மாதுரு கரநியாசம் வெறியாமல் குச்சுடர் வேதம் உரைத்ததே.

உரைத்திடுங் காமகளை நியாசமுன் னிட்டு வரைத்திடுங் குங்கும நியாசம் அதின் உள்ளே கரைத்திடும் ரோகணி நியாசம் அதின் பின்னே உரைத்திடு மந்திர நியாசம் அறிந்திடே. அறிந்திடு மூலர் அங்அங்அங் கென்று பிறித்திடும் மந்திரம் பேசா த்ெழுத்துடன் அறிந்திடும் நூத்தெட்டு வைத்தே செபித்திடு உறிந்திடு சடங்க நியாச முடியவே. முடியவே ரேசக பூரகமுள் னிட்டு அடியவே கும்பகம் அப்பா எழுத்துடன் அடிமுடி வைத்து அமைக்கவல் லார்க்குப் படிய முதுவே பரலோக சித்தரே. - சித்திக்கு இன்னங்கேள்சேர்த்தமாதுரு நியாசம் ஒத்திசுவாதிட்டானம் ஓங்கிய மந்திரம் பத்தியாய் தங்தங்ரங் பரவிச் செபஞ்செய முத்திக்கு வித்து முன்னின்று பேசுமே.

11

፲2

፲3

  1. 4