பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

తిఆఅబர் பூசாவிதி

78.

பேசும் எழுத்துடன் பேசா எழுத்தும் ஆசை எழுத்துடன் அந்தத்து எழுத்தும் காசும் எழுத்துடன் கண்டது கும்பசும் நேசித்து இருக்க நினைத்தது சித்தியே. நினைக்கவே இன்னம் லகுகுடாநியாசங்கேள் முனைக்கவே மந்திரம் முன்ைமங்மங் மங்கென்று நினைக்க்வே அந்தம் நேராய் வெளிப்படும் கனைக்கவே காமியம் கைகண்ட முத்தியே. முத்திக்கும் அங்கே மூர்க்கமாம் நியாசத்தை பத்திக்குங் காமகளைபலநியாசமந்திரம் ஒத்திக்கும் சிங்கென்று உள்ளே உருவேறில் பத்திக்கு நூற்றெட்டு பஞ்சிபம் திட, ஒதிடச் சித்தி ஒரு கோடி வேதையாம்

மாதிட ஞானம் வழியேறி மீண்டிடும் காதிடச் சித்தியாம் கழன்றோடுங் கன்மமும் மாதிட்ட மாக வளர்ந்தது யோகமே.

யோகமாங் காங்கு மந்திர நியாசத்தை பாகமாய்க் கேளுங்கோ பதையாதே மாந்தரே வாகமாய் வங்கென்று வைத்துச் செபஞ்செய்ய ஏகமாய்த் தான்ே எங்கும்பிரகாசமே.

பிரகாசம் ஒன்றல்ல பேசும் எழுத்தது மறவாமல் வங்கென்று வாசியிற் கூட்டிடு இறவா ஒருநாளும் யேகாந்த யோகமாம் திறமாய்ச் செபஞ்செய்ய சேர்மூன்றும் சித்தியே.

Ꭵ6

17

28

19

20

31