சித்தர்கள் பூசாவிதிகள் - 133
பூசையது செய்வதற்கு வாதஞ் சித்தி
பூண்டிருந்தால் காயசித்தியோக சித்தி ஆசையென்ற பேரின்ப ஞானம் எய்தும்
அண்டபகிரண்டமெல்லாம் அடியிற் போற்று. மாசையென்ற பலவிதங்கள் எல்லாம் விழும்
மாறுவிதம் அறியாமல் மாண்டார் சுவாமி காசையென்றுந் தேடுகின்ற சண்டாளர்க்குக்
காணாது கெதியில்லை கடினந்தான்ே. 5 காணாது நின்றுரைத்த'வாலை தன்ை னக் கண்மூக்கு மத்தியிலே கருதிப் பாரு தோணாது மற்றொன்று குருக்கள் பேதம்
சொற்பேதம் பொருட்பேதம்துறையோபேதம் பூணாது வேதமொடு சாத்திர பேதம்
பொற்பதுமை போலிருக்கும் பொறிகள் வாடி கோணாதுநின்றவரே குருவைக் காண்பார் -
குருகாணார்ஆனைகண்ட குருடர்ஆமே. 6
ஆமப்பாஇதுவல்லோதிட்சையென்று
அறிவுடைய பெரியோர்கள் அறிவிப்பார்காண் ஒமப்பா மூலமந்திரத்தைக் கேளு . ஒருமொழியாய் மூலகுரு உபதேசித்தார் வேமப்பா ஐயென்றுங் கிலியும் என்றும்
விறுடைய சவ்வென்றும் மூலம் மூன்றுஞ் சாமப்பா சஞ்சிதம் பிரார்த்வ காம்யந்
தலைமாறி ஒலையிலே வரைந்திடாயே. 7