பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரோமரிஷிபூசாவிதி - so

கூறினேன்ஜஞ்லூற்றின் பொருளை எல்லாம்

குறுக்கியே ஐம்பதிலே நன்றாய்ச் சொன்னேன் பாரிலே கிடையாது கிடைத்ததான்ால்

பரமகுரு நீயெனவே பகரலாகும் நாரிலே பூச்சொரிந்த வாறுபோலே

நாயகியாள் உனதுபக்கம் நலமாய் நிற்பாள் ஆறாகச் சொன்னதொரு சூத்திரந்தான்்

அப்பனே ஆதியென்ற பூசைமுற்றே. 6 முத்தான் பூசைவிதி ஆறுஞ் சொன்னேன்

முழுதுமிதை பார்த்தவர்கள் மவுனமாகிக் கத்தரன பெரியோர்கள் இதனைப் பார்த்துக்

கைகணட பொருளெனவே மனதில் எலெண்ணிச் சத்தான் வித்தையிது பொருளென்றெண்ணிச்

சதம்பெறவே மெய்ஞ்ஞானத்து அருளை நோக்கிப் பத்தான் சூத்திரந்தான்் முன்னே சொன்ன்ேன்.

பாங்கான பூசைவிதி ஆறும் முற்றே. 7

உரோமரிஷி பூசாவிதி முற்றிற்று.