இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உரோமரிஷிபூசாவிதி - so
கூறினேன்ஜஞ்லூற்றின் பொருளை எல்லாம்
குறுக்கியே ஐம்பதிலே நன்றாய்ச் சொன்னேன் பாரிலே கிடையாது கிடைத்ததான்ால்
பரமகுரு நீயெனவே பகரலாகும் நாரிலே பூச்சொரிந்த வாறுபோலே
நாயகியாள் உனதுபக்கம் நலமாய் நிற்பாள் ஆறாகச் சொன்னதொரு சூத்திரந்தான்்
அப்பனே ஆதியென்ற பூசைமுற்றே. 6 முத்தான் பூசைவிதி ஆறுஞ் சொன்னேன்
முழுதுமிதை பார்த்தவர்கள் மவுனமாகிக் கத்தரன பெரியோர்கள் இதனைப் பார்த்துக்
கைகணட பொருளெனவே மனதில் எலெண்ணிச் சத்தான் வித்தையிது பொருளென்றெண்ணிச்
சதம்பெறவே மெய்ஞ்ஞானத்து அருளை நோக்கிப் பத்தான் சூத்திரந்தான்் முன்னே சொன்ன்ேன்.
பாங்கான பூசைவிதி ஆறும் முற்றே. 7
உரோமரிஷி பூசாவிதி முற்றிற்று.