பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2– - கடவுள்துணை உரோமரிஷி திருவாய் மலர்ந்தருளிய

பூசாவிதி சக்கரம் 14

அண்டத்தைப் பார்த்தால் அழியாதுன்தேகம் பிண்டத்தில் ஆன்மாபிலத்திடும் மூலத்தில் அண்டம்போலாகும் அறுகோணத்தினுள்ளே குண்டலி யாகும் முக்கோணத்தின் உள்ளே. உள்ளுறும் சோதி ஓங்காரபூரணி வள்ளலான் மாவே மாயைக்க ணேசனாம் தெள்ளிய சிந்தை திடங்கொண்டு ஊதிட வள்ளலே வாசி வளர்கின்ற நந்தியே. தந்தி இருக்குமேல் முக்கோணத்து உள்ளே உத்திப் பிறைக்குள் ஒளியான அங்கிஷம் சிந்திச்சதாசிவன் தேவிமனோன்மணி சந்தேகம் இல்லை சதான்ந்திநாமமே.