பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலங்கிததர்குணபூசாவிதி 3&

கேளப்பா நடுவான முக்கோணத்தில்

கெணிதமுடன் வித்தெழுதி விந்துக்குள்ளே குளப்பாஒங்காரம் அதனுட்போடு

சுழித்தநடுச்சுழியெழுது உயிரும் ஆச்சு காலப்பாகட்டான நவகோணந்தான்்

கருணையுள்ளநவக்கிரகம் ஒன்று பேரு மேலப்பாதவக்கிரக மேலாகத்தான்்

விந்துவென்ற வளையமது மூன்றுபோடே 3.

போடப்பாமுதல்வளையம் இதழ்தான்் எட்டு

புகழான மறுவளையம் பதினாறாகும் நாடப்பாஅதன்மேலே இருபத்தேழு

நன்மையுள்ள இதழைம்பத்து ஒன்றுமாச்சு தேடப்பாஇதழைம்பத்து ஒன்றிலேதான்்

திருவானஅட்சரத்தைச் செப்பக் கேளு குடப்பாஅட்சரந்தான்் ஐம்பத் தொன்றும் - சுத்தமுடன்தான்ெழுதி இன்னங் கேளே. 6

கேளடாநால்வாசர் கோட்டை கட்டிக்

கிருகையுள்ள பஞ்சகர்த்தாள்காவலாகத் தேளடாஅச்சுரத்தைத்தியானம் பண்ணிச்

சீவகளை உண்டாகச் செயமேசெய்து வாளடாசக்கரந்தான்் உறுதியாச்சு

மகிமையுள்ளதவக்கிரகமான வீடு மீளடா அவ்விட்டுச் செதிராகத்தான்்

மேன்மைபெறும் ரசிதமென்ற கும்பம் பாரே. 7