566 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய இரண்டாம்
இதற்கு உதாரணம்:- -
1. திருமால்வா கனம்நாவாய் இராசி யொன்று
சினைதெவிட்டார் மாதுலன்கோ கிலமிவ்வேழின் உருவாமே ழெழுத்தினடுவெனக்குச் செய்தான்
உவந்துபதி னான்கனையுந் தானே கொண்டான் - ஒருபாகத் திருத்தினான் கையிலேற்றான்
ஒருமதலை தனக்களித்தா னுண்டான் பூண்டான் பரிவாயொண் கரத்தமைத்தா னுவந்தா
னிந்தப் பைம்பொழிற்றில் லையுளாடும் பரமன்
(றானே. (௩௫)
திருமால் வாகனம் - (கருடன்) காகாரி. காவாய் - (மரக்கலம்) கலம். இராசியொன்று- கன்னி சினை - கவடு தெவிட்டார் - ஆரார் மாதுலன் - மாமன் கோகிலம் - பல்லி
இவற்றின் நடுவெழுத்தாற் பெற்றது, காலன் வராமல் என்பது. காலன் வராமல் எனக்குச் செய்தான் எனக் கூட் டுக. ஏனைய ஈரேழ் எழுத்துக்களில்,
நாரி (உமை) யை - ஒரு பாகத்திருத்தினான்.
கம் (தலை) கையிலேற்றான்.
கனி (பழம்) - ஒரு மதலை (விநாயகர்) தனக்கு அளித்தான்.
கடு (விடம்) - உண்டான்.
ஆர் (ஆத்தி) - பூண்டான்.
மான் - கரத்தமைத்தான்
பலி (பிச்சை) - உவந்தான் (விரும்பினான்)
2. இன்னிசைத் தேன்.மழை பெய்யு மகதியே யென்றனுள மென்னும் பொழிலினி லாடுங் கலாபியே யிற்றெனயான்
- கலாவதி பக்கம், 83 ; பாட்டு, 102.