பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

536 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

2."நாதா மானதா தூய தாருளா

னீதா னாவாசீ ராமா னாமானா
போதா சீமானா தரவி ராமா
தாதா தாணீ வாமன சீதரா.” (க)

இதன் பொருள் :-நாதா சுவாமியே! மானதா - என் மனத்திலுள்ளவனே தூய தார் உளாள் நீதான் நாவா - பவித் திரம் (பரிசுத்தம்) பொருந்தின தாமரையிலுள்ளாளாக (இலக்குமி

š DèIDe

G | હે | S ol. ৭e__2__ণ্ড

Is Té § S -

唱-L匣口 s! * , ་ [་ཤྲཱི། TET བྱུ ། # . . . . . .

  • | H R Sl.

'யாவது) நீயாக (நீயாவது) என்னுடைய நாவிலேவந்துறைவீராக; அதுவுமன்றி, சீராமன் ஆம் மனா - சக்கிரவர்த்தி திருமகனாகிய