பக்கம்:சித்தி வேழம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 சித் தி வேழம் ஆகையால் அந்தப் பேரழகு கால எல்லே கடந்து, இட எல்லே கடந்து ஒளிர்வதோடு, அன்பர்கள், நொதுமலர்களுடைய உள்ளங்களே உருக்கிப் பகைவரையும் உருக்குவது என்ற உண்மையைத் தெரிந்துகொள்ளலாம். 'உண்மையான பேரழகன் முருகன்; உறுதியான பேரழகன் முருகன்; பயன் தரும் பேரழகன் முருகன்' என்பவற்றை எல்லாம் இந்த வரலாற்றில்ை தெரிந்து கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/134&oldid=825735" இலிருந்து மீள்விக்கப்பட்டது