இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
128 சித் தி வேழம் ஆகையால் அந்தப் பேரழகு கால எல்லே கடந்து, இட எல்லே கடந்து ஒளிர்வதோடு, அன்பர்கள், நொதுமலர்களுடைய உள்ளங்களே உருக்கிப் பகைவரையும் உருக்குவது என்ற உண்மையைத் தெரிந்துகொள்ளலாம். 'உண்மையான பேரழகன் முருகன்; உறுதியான பேரழகன் முருகன்; பயன் தரும் பேரழகன் முருகன்' என்பவற்றை எல்லாம் இந்த வரலாற்றில்ை தெரிந்து கொள்ளலாம்.