பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

cripzoozoo er னது மூலா 4S அள்ளிய சாதம் காதுக்கு அப்பால் சற்று தூரம் தான் நீண்டு செல்கிறதே தவிர, வாய் பக்கம் வரவே இல்லை. அடுத்தடுத்து பலமுறை முயற் சிக்கிறார்கள். உணவின் சுவையான மணம் தான் மூக்கிற்குள் செல்கிறதே தவிர, ஒரு சிறு உணவுத் துண்டு கூட வாய்க்குள் போகவில்லை. பசியால் துடித்த அவர்கள், பதை பதைத்துக் கொண்டே, பல முறை முயற்சிக்கிறார்கள். முடிய வில்லை. சுவையான உணவு, சுகமான இருக்கைகள், வேண்டிய வசதிகள். விருப்பத்திற்கு ஏற்ற சூழ்நிலைகள். எதிரே உள்ள உணவை எடுத்துத் தின்று பசியாற முடியாத நிலையில் அல்லவா இருக்கின்றார்கள்? வேடிக்கை பார்த்த மனிதனுக்கு அவர்கள் வேதனை புரிந்தது. நன்றாக வைத்துக்கொண்டு, நாளாக நாளாக எதையும் அனுபவிக்காமல் சாகிறார்களே. இதுதான் நரகமோ என்று நினைத்துக்கொண்டே, சொர்க்கத்திற் குப் போகத்துடிக்கிறான். கொஞ்சம் சிரமப்பட்டு, சொர்க்கத்தை அடைகிறான். அங்கே போனால், நரகத்தை விட அவ்வளவு ஒன்றும் வித்தியாசமான சூழ்நிலை இல்லை. எல்லா காட்சிகளும், மனித உருவங்களும், நரகத்தில் இருப்பதைப் போல்தான் என்பதை அறிகிறான். உடனே அவனுக்கு, சாப்பிடும் காட்சி நினைவுக்கு வருகிறது. அங்கே விரைகிறான். சுவையான உணவுக் குவியல்: சுத்தமான மேஜைகள் அதேபோல கைகள் நீளமாய் அமைந்த