பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றாலத்துக் குரங்கு குற்றா லத்து மலையிலே குரங்கு ஒன்று இருந்ததாம். குரங்கு ஒன்று இருந்ததாம். குட்டி யோடு விாழ்ந்ததாம். அம்மாக் குரங்கும் குட்டியும் அருவி நீரில் குளிக்குமாம். அருவி நீரில் குளிக்குமாம். ஆனந் தமாய்க் குதிக்குமாம். குளித்த பிறகு இரண்டுமே குடுகு டென்றே ஓடுமாம். குடுகு டென்றே ஒடுமாம். கோயில் வாசல் சேருமாம். குட்டிக் குரங்கும் தாயுமே கோயி லுக்குள் செல்லுமாம். கோயி லுக்குள் செல்லுமாம். குனிந்து வணக்கம் செய்யுமாம். 73