பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தனின் மாடு மாட்டு வண்டி ஒன்றிலே மூட்டை நெல்லை ஏற்றியே காட்டு வழியாய்ச் சென்றனன் கந்தன் என்னும் நல்லவன். ஒற்றை மாட்டு வண்டியை ஒட்டி அவனும் செல்கையில் சட்டென் றெதிரே வேகமாய்த் தாவி வந்தான் திருடனே! 'மாட்டை இழுத்து நிறுத்திடு. வண்டிக் குள்ளே இருந்திடும் மூட்டை நெல்லை இறக்கிடு” மிரட்ட லானான் திருடனும். 166