பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“எத்தனை நேரம இப்படி நிற்பது?” என்பார் பலபேர். எனினும் சிலபேர், தாடியின் மேலே தாண்டிச் செல்வர்; தாடியின் கீழே தவழ்ந்தும் போவர். குழந்தைக ளெல்லாம் குடுகுடு என்றே தாடியின் அடியில் ஓடிடு வார்கள். சர்க்கரைச் சாமி தாடியின் மகிமை எடுத்துக் கூறிட எவரும் முயன்றால், தாடிபோல் அந்தச் சரித்திரம் நீளும். வேண்டாம். இத்துடன் விடைபெறு கின்றேன். 203