பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாப்பாவின் அழுகை சின்னப் பாப்பா அழுதது; தேம்பித் தேம்பி அழுதது. கிட்டு அண்ணன் ஓடி வந்தான்; அழுகை நிற்க வில்லை. கிலுகி லுப்பை ஆட்ட லானான்; அழுகை நிற்க வில்லை! சின்னப் பாப்பா அழுதது: தேம்பித் தேம்பி அழுதது. பொன்னி அக்கா ஓடி வந்தாள்; அழுகை நிற்க வில்லை. ‘பூம்பூம் என்றே ஊத லானாள்; அழுகை நிற்க வில்லை! 67