பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


விதவை ஒருத்தியை மணமுடிக்கப் போகிறேன். அவளுக்குத் திருமணப் பரிசு கொடுக்க என்னிடம் தற்போது போதிய பணம் இல்லை. தாங்கள் அந்தப் பணத்தைத் தந்து உதவினால், எங்கள் திருமணம் நடந்து முடிந்ததும் உங்கள் கடனைமட்டும் திருப்பித்தராமல், மேற்கொண்டும் நான் தங்களுக்குக் கடன் தந்து உதவுவேன்” என்று ஆசைமொழிகளைச் சொன்னான். அவனது இந்த சொற்களை நம்பிய அவனும் கடன் கொடுத்தான்.

கடனைப் பெற்றுக் கொண்ட அந்த மனிதன் அதில் ஒரு பகுதியைக் கொண்டு தன் வீட்டைப் புதுபித்து,