பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

47


ஒன்று கருகியது. காலையில் கருகிய காலைத் தன் குடும்பத்தவரிடம் காட்டி “நான் தான் போதையில் தூங்கினேன்; எனவே கால் கருகுவதைக் என்னால் உணர முடியவில்லை. ஆனால் உங்களுக்கெல்லாம் என்ன நடந்தது, இளைஞர்களாகிய நீங்கள் ஏன் என்னைக் காப்பாற்றவில்லை. கால் கருகி வீசுவதை நீங்களும் உணரவில்லையா? என்று கேட்டார் முதியவர்.


45. தீய எண்ணங்கள்

படகொன்றில் பயணம் செய்தார் துறவி ஒருவர். அருகில் உடன் அமர்ந்து பயணம் செய்த பாவையை இச்சை-