பக்கம்:சிரித்த நுணா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. இன்பமே இன்பம்! ஒடையில் தாமரை நகைமுகம காடடும; உயர்மரக் கிளையில் குயிலிசை மீட்டும்; வாடை கொணரும் தென்றலுக் காக வண்டினம் இசையால் வரவேற் பளிக்கும்; பூத்தலே ஆட்டும் புதரிற் சிட்டு; இணைக்கே தேதோ இயம்பும்! எழுந்தான் பரிதி! இன்பமே இன்பம்! 34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/42&oldid=828830" இலிருந்து மீள்விக்கப்பட்டது