பக்கம்:சிரித்த நுணா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Vill. இசையாளர் 1. கலேவாணர் கருத்தினிற் பழமை ஏற்றுக் கதிகெட்ட திராவி டர்க்குக் கருத்தொளி அளிப்பார்; ஒவ்வாக் கதை,செயல் இடித்து ரைப்பார்; சிரித்திடச் செய்வார்; எண்ணத் துரண்டுவார்; அஞ்சார்; வள்ளல்; திருநாகர் கோவிற் செல்வர்; கலைவாணர் கிருஷ்ணன்! வாழ்க! 37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/45&oldid=828833" இலிருந்து மீள்விக்கப்பட்டது