இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
11. இசையரசர் பண்ணைத், தமிழர்பண் பாட்டை, இசையைக், கலையுணர்வைக், கண்ணும் மொழியை, இனத்தை, உயர்வைத்தன் கண்ணிமைபோல் எண்ணி வளர்த்துச், சுவையை, எழிலை இடையமைத்தே மண்ணில் வழங்கும் இசைவேந்தர் தேசிகர் வாழியரே! 49
11. இசையரசர் பண்ணைத், தமிழர்பண் பாட்டை, இசையைக், கலையுணர்வைக், கண்ணும் மொழியை, இனத்தை, உயர்வைத்தன் கண்ணிமைபோல் எண்ணி வளர்த்துச், சுவையை, எழிலை இடையமைத்தே மண்ணில் வழங்கும் இசைவேந்தர் தேசிகர் வாழியரே! 49