பக்கம்:சிரித்த நுணா.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. இசையரசர் பண்ணைத், தமிழர்பண் பாட்டை, இசையைக், கலையுணர்வைக், கண்ணும் மொழியை, இனத்தை, உயர்வைத்தன் கண்ணிமைபோல் எண்ணி வளர்த்துச், சுவையை, எழிலை இடையமைத்தே மண்ணில் வழங்கும் இசைவேந்தர் தேசிகர் வாழியரே! 49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/56&oldid=828845" இலிருந்து மீள்விக்கப்பட்டது