84 - i: சிரிப்பதிகா
காட்சி - 6 (b)
இடம் : மேகலை வீட்டில் மற்றொரு பகுதி
சித்ரா : தம்பி! மீன்பிடிக்க வலை விசினோம். இப்ே
திமிங்கிலமே கிடைக்கும் போல இருக்கே!
மாமா : அவசரப்படாதே அக்கா! திமிங்கி
வலையையே முழுங்கிடும்!
சித்ரா : இந்தப் பொண்ணு மேகலை கூட ஒரு மா;
தான் இருக்கா!
| OFTLDIT : இருக்கும்: இருக்கும்! இதோ பாரு! கப் நம்மைக் கை விட்டுப் போயிடாமே பாத்து
ணும்! முதல் இருந்தாத்தான் வியாபா நடக்கும். மேகலை இருந்தாத்தான் நம:
மதிப்பு. சித்ரா : ஏன் இளவரசர் வந்தா, மேகலை இடி
போயிடுவா? மாமா : ஒட மாட்டா ரெண்டு பேரும் பற
போயிடுவாங்க! அது உனக்குத் தெரியா, அனுபவிச்சவன் எனக்குத் தெரியும்!
சித்ரா : இதுக்கு என்ன செய்யலாம்?
மாமா : மாடு, கயிறு ரெண்டும் நம்ம கையிலே
இருக்கணும்.
சித்ரா , அது நடக்குமா!
மாமா : நடக்கிறதாவது ஓடிவரப் போறான் பாரு வெ ணெயைக் கண்ட வீட்டுப் பூனை விட்டுடு கம்மா!
(கலைமணி வருதல்)