பக்கம்:சிறியா நங்கை-வரலாற்று நாடகக் காப்பியம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 116 — நங்கை : மற்றொன்றும் செய்து விட்டேன்; மறைப்பதற் கொன்று மில்லை . கற்றர்ேக் குருக்கள் பிள்ளை கழறிய மறைச்சொல் எல்லாம் உற்றொரு முறையே கேட்டே - உடனவை உாைத்து விட்டேன். மற்றந்தக் குருக்கள் பிள்ளை மலைத்துப்போய்த் தோற்றப் போனார். 10 மருதி & 参 - - -* * * * - --- எங்கே,) என் இசல்வமே எப்படிச் சொன்னாய், ந் Rمر rsسمي --- بی 2 என்னிடம் அப்படிச் சொல்லு (கேட்பேன். நங்கே , உன் நாவாலே நான்மறைப் பாட்டென்றால் நானென்ன? யாரென்ன? நாடேCபோற்றும். (நங்கை காயத்திரி மந்திரத்தைச் சொல்கிறாள்: ) | | - تم الممهم Gئے ہلا ٹاہم مرصہ a سے ڈ2ء م) راه یی (۶) او به ماه پس-ممو பொம்மி: さ போடப்படி மந்தி ரத்தை நங்கே - நன்கே போட்டு டைத்தாய் பார்பனர்வாய்ப் பங்கே . பாடப்படிப் பாடப் பாடக் கேட்டே - அங்கே பதறிப் போகும் பாய்ச்சலுாருக் கோட்டை 2 蟒 夺 尋 德。鲁 象 ↔ ↔ 帶 11.7 • * *